இலங்கைக்கு எதிரான போர்க் குற்ற விசாரணை அறிக்கையினை சமர்ப்பிப்பதனை தடுக்க பலர் முயற்சிப்பதை எதிர்த்தும், அந்த அறிக்கையினை சமர்ப்பிக்க வேண்டுமென வலியுறுத்தியும் எதிர்வரும் 24ம் திகதி மாபெரும் பேரணி ஒன்று நடத்தப்படவுள்ளது.
இதனை யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் அமிர்தலிங்கம் இராஜகுமாரன் தெரிவித்தார்.
இதனை யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் அமிர்தலிங்கம் இராஜகுமாரன் தெரிவித்தார்.