Saturday, May 30, 2015

இரண்டு லட்சம் கடல்வாழ் நுண்ணுயிரி வகைகள் கண்டுபிடிப்பு

கடலில் மிதந்து கொண்டிருக்கும், மிகவும் சிறிய நுண்ணுயிரியான, பிளாங்டான் பற்றி இதுவரை இல்லாத வகையில் மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய ஆய்வில் இரண்டு லட்சம் வகையான, வித்தியாசமான உயிரியினங்களை இனங்கண்டுள்ளதாகவும் அவற்றில் ஏராளமானவை அறிவியல் துறைக்கு புதிதானவை என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கூடுதல் உடல்பருமன் புற்றுநோயை அதிகரிக்கும்

இளம்பருவ கூடுதல் உடல் எடை எதிர்கால புற்றுநோயை தூண்டலாம் என்கிறது ஆய்வு
இளம்பருவ கூடுதல் உடல் எடை எதிர்கால புற்றுநோயை தூண்டலாம் என்கிறது ஆய்வு




இளம்பருவத்தில் கூடுதல் எடைகொண்டவராக, அதிகமான உடல்பருமனுடன் இருப்பவர்கள், வளர்ந்து பெரியவர்களாகும்போது அவர்களுக்கு குதப்புற்றுநோய் தோன்றுவதற்கான சாத்தியங்கள் அதிகரிப்பதாக மருத்துவ ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

"430000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர் மனிதரை கொன்ற சான்று"

ஆதிமனிதனின் "கொலை"த்தாக்குதலுக்கான சான்று
ஆதிமனிதனின் "கொலை"த்தாக்குதலுக்கான சான்று




உயிர்ச்சேதம் ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு ஒரு மனிதன் இன்னொரு மனிதனை தாக்கிய மிகவும் பழமையான சம்பவத்தின் ஆதாரங்களை தாம் கண்டுபிடித்துள்ளதாக மானுடவியலாளர்கள் நம்புகின்றனர்.

வாரம் 3 மணிநேர உடற்பயிற்சி; 5 ஆண்டு ஆயுளைக் கூட்டும்

முதுமையின் சுறுசுறுப்புக்கு உடற்பயிற்சி பெரிதும் உதவும்
புகைப் பிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினால், ஆயுள் நீடிக்கும் என்பதைப் போல, வயோதிகக் காலங்களில் தொடர்சியாக உடற்பயிற்சி செய்வதன் மூலம் ஒருவர் தமது ஆயுளை அதிகரித்துக்கொள்ள முடியும் என்று, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Monday, May 18, 2015

இஞ்சியின் சக்திவாய்ந்த மருத்துவ நலன்கள்.

இஞ்சி உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் ஒரு மிகவும் பொதுவான சமையலறையில் உள்ள மூலப்பொருள் . அதன் தனித்தன்மையான மணம் மற்றும் சுவை பல்வேறு உணவு வகைகளுடன்  சேர்க்ககூடியதாக உள்ளது.
 இதில்  பல மருத்துவ பயன்கள் உள்ளன.

Sunday, May 17, 2015

ட்ரோன்கள் பயங்கரவாதிகளின் ஆயுதமாகும் ஆபத்து!

ஆளில்லாமல் பறக்கும் சாதனங்கள் (ட்ரோன்கள்) பல ரகங்களில், அளவுகளில் இப்போது விற்கப்படுகின்றன. ஜப்பானில், அணு உலைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க, கதிரியக்கம் செறிந்த மணலை ஒரு ட்ரோனில் வைத்து கடந்த மாதம் பிரதமர் வீட்டு கூரை மீது இறக்கி நிறுத்திவிட்டார், 40 வயதுக்காரர். சில நாட்கள் கழித்தே போலீசார் அதை கண்டுபிடித்து, அந்த நபரையும் கைது செய்தனர். பிரிட்டனில் ஒரு நபர்,

காலையில் எழுந்தவுடன் செய்துபாருங்கள்

காலையில் எழுந்ததும் காபி குடிப்பதையே நாம் வழக்கமாக கொண்டிருப்போம்.
பொதுவாக, முந்தைய நாள் இரவு நாம் சாப்பிட்ட உணவின் மீதமோ, அதன் தாக்கமோ மறுநாள் காலை வரை நம் வயிற்றில் இருக்கும்.
மேலும் 'ஹைட்ரோகுளோரிக் அமிலம்’, காலை நேரத்தில்தான் சற்று அதிகமாகச் சுரக்கும். இதனுடன், முதல் நாள் சாப்பிட்ட உணவின் மீதம் சேரும்போது அசிடிட்டி பிரச்னை ஏற்படும்.