Friday, May 30, 2014

இவர் வாழ்க்கையின் விடயங்களை தொட்டுசெல்கிறார் - காணத்தவறாதீர்கள்

பார்ப்பதற்கு சிறந்தவகையில் கதைக்கும் இவர் செயலிலும் அதை பின்பற்றுகிறார்.நாங்கள் எதை செய்கிறோம் ஏன் செய்கிறோம் என்று ஆராயாமல் வாழ்ந்தால் குழப்பங்களை எதிர்நோகுகின்றோம்.

Thursday, May 29, 2014

யோக கலையின் மகத்துவம் - யோகாசனம் ஆரோக்கிய வாழ்விற்கு

யோகாவின் அருமை பெருமைகள் அகிலமெல்லாம் பரவி வருகின்ற காலம் இது. நம்மைவிட வெளி நாட்டினர் யோகாவில் ஈடுபாடு செலுத்தி பயின்று வருகின்றனர். நாமே இனி யோகா கற்றுக்கொள்ள வேண்டுமென்றால் கலிஃபோர்னியா சென்றால் தான் நல்ல ஆசிரியரிடம் பயில முடியுமென்னும் நிலைமை இப்போது நிலவி வருகிறது.
யோகா எப்போது தோன்றியது என்பதை வரையறுத்து சொல்ல முடியவில்லை கற்காலத்திலேயே யோகாப்பியாசம், தற்போது ஆஃப்கானிஸ்தானில் தோன்றியிருக்கலாம். 

Saturday, May 24, 2014

மகத்தான மருத்துவம் - கற்பூர வள்ளி தரும் சுகம்

கற்பூரவள்ளி 
கற்பூரவள்ளி மிக சிறந்த மருத்துவ குணம் கொண்ட செடி. கற்பூரவள்ளி (Coleus aromaticus) ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். வாசனை மிக்க இச்செடியின் தண்டு முள்போல நீண்ட மயிர்த் தூவிகளைக் கொண்டிருக்கும். இதன் இலைகள் தடிப்பாகவும் மெதுமெதுப்பாகவும் இருக்கும். 

Thursday, May 15, 2014

சமுக வலைத்தளத்தில் பண பரிமாற்றம்


வாடிக்கையாளர்களை மேலும் தன்னகத்தே ஈர்ப்பதற்காக பல்வேறு புதிய சேவைகளை அறிமுகப்படுத்தி அதை இலவசமாகவும் வழங்கி வரும் பேஸ்புக் வலைத்தளம், தற்போது வங்கியில் இடம்பெறுவதைப்போன்ற பணிப்பரிமாற்றம் செய்யும் ஒரு புதிய சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. 

Wednesday, May 14, 2014

உடல் பருமனாக இருக்கிறதா? இதோ கவலையை விடுங்க

உடல் பருமனாக உள்ளதே என்று நீங்கள் கவலைப்பட்டால், அந்தக் கவலை இனி உங்களுக்கு வேண்டாம்.
1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட, வயிறு நோய்கள் தீரும், உடம்பு இளைக்கும்.
2. இஞ்சி துவையல், பச்சடி செய்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.
3. இஞ்சி சாற்றில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.