இலங்கையில் தமிழ் மக்களுக்கு நியாயம் கிட்டும்வரை அமெரிக்கா தொடர்ந்து போராடும் என்று உறுதி கூறியிருப்பதாக தமிழ்த் தேசியக் அமெரிக்க அரசின் வெளியுறவுத்துறைக்கானத் துணைச் செயலர் நிஷா பிஸ்வாலை கொழும்பில் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் சந்தித்தபோதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டதாக அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.