Showing posts with label உலக அழிவு. Show all posts
Showing posts with label உலக அழிவு. Show all posts

Wednesday, March 2, 2016

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் - 7.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் சுனாமி அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது

ஒரு பெரிய நிலநடுக்கம்  8.1 ரிக்டர் அளவில்  கடற்பகுதியில் தாக்கிய பின்னர் இந்தோனேஷியா ஒரு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.

 இந்தோனேஷியாவில் ஏற்பட்டுள்ள சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தற்போது இந்தியாவுக்கு ஆபத்தில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேஷியாவின் சுமத்ராவுக்கு தென்மேற்கே உள்ள படாங்கில் இருந்து 808 கி.மீ. தூரமுள்ள பகுதியை மையமாகக் கொண்டு, இந்திய நேரப்படி மால 6.20 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடலுக்கு அடியில் சுமார் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவாகியுள்ளது. இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.


சுனாமி எச்சரிக்கை

இந்தோனேஷியாவில் ஏற்பட்டுள்ள சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து சுமத்ராவை ஒட்டிய மேற்கு, வடக்கு பகுதிகள் மற்றும் அசெக் ஆகிய பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.





Thursday, February 5, 2015

தைவான் விமான விபத்து ; ஹீரோ ஆன விமானி (வீடியோவைப் பாருங்கள்)

தைவானில் நேற்று பயணிகள் விமானம் ஒன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 31 பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
விபத்துக்குள்ளான விமானம், ஓடு பாதையில் இருந்து புறப்பட்ட சிலி நிமிடங்களிலேயே தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஆற்றில்

Thursday, December 20, 2012

ஏன் உலகம் அழியாது?

ஒரு ஆய்வு சொல்லுவதுபோல்  உலக சனத்தொகையில் 6 இல் ஒருவர் இந்த உலகம் 2012 அழியும் என நம்புகின்றனர். ஆனால் மனிதனுடைய அறிவை மிஞ்சிய ஒரு விடயம் எப்பொழுதுமே நடந்து கொண்டு இருப்பதை அநேகர் யோசிப்பதில்லை.இத்தகைய நிலையில் நாம் எவ்வாறு 2012 இல் உலகம் அழியும் என்று நம்பமுடியும்! தற்போதைய விஞ்ஞான மெய்ஞ்ஞான கருதுகோள்களின் படி கூறப்பட்ட சில விடயங்கள் எமது தளத்தில் ஏற்கனவே தரப்பட்டுள்ளது.அவை இங்கே உங்களுக்காக மீண்டும்.

Tuesday, July 31, 2012

உலக அழிவு- மிக அபத்தமானது-விவாதம் தொடங்குகிறது

"பலகோணங்களில் ஆராயப்படும் இந்  நிகழ்வுக்கு முதற் படியாக இக் கட்டுரை அமைகிறது "
நம் முன்னே இருக்கும் தவிர்க்க இயலாத அபாயம் சூரியன் முழுமையாக எரிந்துபோவது மட்டுமே
தலைவர் பி.ஆர்.எல். கவுன்சில் & முன்னாள் தலைவர், இஸ்ரோ
ஜோதிடர்கள், கிளி ஜோதிடர்கள் மற்றும் போலி விஞ்ஞானிகள் ஆகியோர் டிசம்பர் 21-ம் தேதி உலகம் கடுமையான அழிவைச் சந்திக்கும் என கணித்துள்ளனர்.

Friday, July 13, 2012

சாகரத்தின் புதிய விஞ்ஞான மெய்ஞான தொடர் ஆரம்பம் - "உலக அழிவு"

எமது இந்த வாழ்க்கையில் சந்தோசம் துக்கம் என்பன ஒவ்வரு கணப்பொழுதும் ஒரு சக்கரமாக சுழன்றுகொண்டு  இருக்கிறது.இதை  ஆசையின் அல்லது தேவையின் அளவு  தீர்மானிப்பதாக எடுத்துக்கொள்ளலாம். ஏன் இது இங்கே சொல்லப்படுகின்றது என்பது போகப்போக புலப்படக்கூடியதாக இருக்குமென நாம் நம்புகின்றோம். இந்த உலகத்தின் தளம்பல் போக்கை ஆராய்வதட்குதான் நாம் முயற்சிக்கின்றோம்