தெஹ்ரான் : ஈரான் நாட்டின் சிஸ்டான் கிராமத்தில் உள்ள ஆண்கள் அனைவரும் போதைப் பொருள் கடத்தியதாக, அவர்கள் அனைவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்திற்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் மனித உரிமைகள் குழுவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வளர்ச்சி திட்டங்கள் ஏதும் இல்லாததால், வருவாய் ஈட்டுவதற்கு வேறு இல்லாததால் அவர்கள் போதை கடத்தியதாக சமூக ஆர்வலர்கள் கூறி உள்ளனர்.