ஒரு குட்டிச் சிறுவனுக்கு ஒரங்குட்டான் மனிதக் குரங்கு முத்தம் கொடுக்கும் ஆச்சரியமான காட்சியே இது.
மிருகக் காட்சிச்சாலையின் கூண்டிலிருக்கும் கண்ணாடி இருவரையும் பிரிக்கின்றது.குறித்த வினோதமான படம் ரஷ்யாவின் மொஸ்கோ மிருகக் காட்சிசாலையில் தான் எடுக்கப்பட்டுள்ளது.
ஐந்தறிவுக்குள்ளும் இவ்வளவு ஈரம் இருக்கிறதா என்று ஆச்சரியப்பட வைக்கிறது இந்தப் புகைப்படம்.
குரங்கிலிருந்து வந்தவன் தான் மனிதன் என்பதற்கு இதனை விட ஆதாரம் எதுவும் தேவையில்லை.