ஜப்பானிய விஞ்ஞானிகள் கம்பியில்லா தகவல் பரிமாற்றத்தை சிறிய சிப்சினை உடைய செமிகோண்டக்ட்டர் மூலம் பரிசோதித்து
வெற்றிகண்டுள்ளனர். இதன் மூலம் மிகவிரைவான தகவல் தொடர்பாடலுக்கு வழிகோலும் என்பதில் ஐயமில்லை. செக்னனுக்கு
1 .5 கிகாபைட்ஸ் தகவல்களை அனுப்ப கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்த சிறிய செமிகோண்டக்ட்டர் சிப் ஆனது மேலும் கூடுதலான வேகக்கொள்ளளவில் மேம்பாட்டுக்கு உள்ளாக்கப்படலாம்.இதேவேளை எதிர்காலத்தில் ஒரு செக்கனுக்கு
30 கிகாபைட்ஸ் தகவல்களை பரிமாற்றம் செய்யகூடிய சாத்திய கூறுகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.